LOADING...

கர்நாடகா: செய்தி

03 Apr 2026
சூரியன்

C/2026 A1 MAPS வால்நட்சத்திரம்: இந்தியாவில் எப்போது, எப்படிப் பார்க்கலாம்?

வானியல் ஆர்வலர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவனமும் 'Comet C/2026 A1 MAPS' என்ற வால்நட்சத்திரத்தின் மீது திரும்பியுள்ளது.

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியது: அசத்தல் சிறப்பம்சங்கள் - முழு விவரம்!

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி (Census 2027) இன்று (ஏப்ரல் 1) முதல் நாடு முழுவதும் முறைப்படி தொடங்கியுள்ளது.

30 Mar 2026
இந்தியா

நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்த நபர் கைது

இந்தியா முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாக கூறப்படும் குற்றத்திற்காக, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

27 Mar 2026
பெங்களூர்

நள்ளிரவில் பயங்கரம்! பெங்களூரில் ஓடும் பேருந்தில் திடீர் தீ; ஓட்டுநரின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு

பெங்களூரில் பரபரப்பு மிகுந்த லூலூ மால் அருகே நேற்று நள்ளிரவில் கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.

'தத்தெடுக்கும் தாய்க்கும் சம உரிமை!'; வயது கட்டுப்பாட்டை நீக்கிய உச்ச நீதிமன்றம்

குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு விதிகளில் இருந்த வயது கட்டுப்பாட்டை 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

17 Mar 2026
பெங்களூர்

ஐபிஎல் 2026: சின்னசாமி மைதானத்தில் ஏஐ கண்காணிப்பு மற்றும் புதிய பாதுகாப்புத் திட்டங்கள்!

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

06 Mar 2026
ஆந்திரா

கர்நாடகாவை தொடர்ந்து 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை விதித்தது ஆந்திரா

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதள தடை விதித்த முதல் மாநிலம்: கர்நாடகா அரசு அதிரடி

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார்.

பெங்களூரு ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்'! RCB அணி மீண்டும் சின்னசாமி மைதானத்தில் ஆடும்!

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது.

06 Feb 2026
பண்டிகை

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்படும் தனித்துவமான மகா சிவராத்திரி சடங்குகள்

சிவபெருமானின் மாபெரும் இரவான மகா சிவராத்திரி, இந்தியாவில் மிகவும் ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும்.

02 Feb 2026
பெங்களூர்

தொழிலதிபர் சி.ஜே. ராய் 9 பக்க தற்கொலை கடிதமும், பின்னணியும்; IT அதிகாரிகள் காரணமா?

பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவருமான சி.ஜே. ராய் (57), கடந்த வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை நீக்கம்: உரிமம் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

அலுவலக அறையில் முறையற்ற நடத்தை; கர்நாடக டிஜிபி அந்தஸ்து அதிகாரி ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம்

கர்நாடக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூத்த IPS அதிகாரி ராமச்சந்திர ராவ், தனது அலுவலக அறையிலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

07 Jan 2026
பாஜக

கர்நாடகாவில் பாஜக பெண் தலைவர் கைது செய்யப்பட்டபோது நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாக புகார்

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) பெண் ஆர்வலர் ஒருவர், தான் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினரால் ஆடைகளை களைந்து தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் ரூ.2000-ஐ தொட்ட 'ஜனநாயகன்' டிக்கெட் விலை; தமிழகத்தில் ஏன் முன்பதிவு தொடங்கவில்லை?

நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், அவரது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' வரும் ஜனவரி 9 அன்று வெளியாகிறது.

கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

18 Dec 2025
கடற்கரை

கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?

கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர்.

08 Dec 2025
ஃபேஸ்புக்

Work From Home ஃபேஸ்புக் விளம்பரத்தால் ₹31 லட்சம் இழந்த கர்நாடக பெண்

கர்நாடக மாநிலம் உடுப்பி, உத்யாவராவைச் சேர்ந்த 55 வயதுப் பெண் ஒருவர், ஃபேஸ்புக் தளத்தில் காணப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) விளம்பரத்தை நம்பி ₹31 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.

21 Nov 2025
காங்கிரஸ்

கர்நாடக காங்கிரஸில் புதிய சர்ச்சை: டெல்லி விரைந்த DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர வேண்டும் என வலியுறுத்தி, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின்(DKS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

அரசியல் வாழ்க்கையின் 'இறுதி கட்டத்தில்' சித்தராமையா: வாரிசு இவர்தான் என மகன் யதீந்திரா கிளப்பிய புயல் 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் "இறுதி கட்டத்தில்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

இனி பள்ளி பொதுத்தேர்வில் 100க்கு 30 மார்க் எடுத்தால் தேர்ச்சி; கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடக அரசு தனது தேர்வு முறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது.

கர்நாடக சாதி கணக்கெடுப்பை நாராயண மூர்த்தி, சுதா புறக்கணித்தனர்; ஏன்?

கர்நாடகாவில் நடைபெற்று வரும் சமூக மற்றும் கல்வி கணக்கெடுப்பில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் விலகி கொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கட்டாயம்

பணியிடத்தில் சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில அமைச்சரவை, பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கி ஒப்புதல் அளித்தது.

கர்நாடகாவில் 'காந்தாரா' படத்தின் டிக்கெட் விலைகள் 5 மடங்கு அதிகரிப்பு

கர்நாடகாவில் 'காந்தாரா: எ லெஜண்ட் - அத்தியாயம் 1' திரைப்படத்திற்கான டிக்கெட் விலைகள் அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

02 Oct 2025
டாடா

இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவை டாடா நிறுவ உள்ளது

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL), ஏர்பஸ் H125 ஹெலிகாப்டர்களுக்காக இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் இறுதி அசெம்பிளி லைனை (FAL) அமைக்கும்.

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.

25 Sep 2025
பெங்களூர்

முதல்வர் கேட்டும் இடம் தர மறுத்த விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி

பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோ நிறுவனத்தின் சர்பூர் வளாகத்தின் நிலத்தை பொது வாகனப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த அனுமதி கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கையை, விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலைக் குடித்து உயிர் வாழும் அதிசயப் பிறவி; யார் இந்த ஆயில் குமார்

கர்நாடகாவைச் சேர்ந்த ஆயில் குமார் என்று அழைக்கப்படும் ஒருவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலை அருந்தி வருவதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால், அவர் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார்.

ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு

கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.

17 Sep 2025
எஸ்பிஐ

SBI வங்கியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை; ரூ.21 கோடி அபேஸ்

கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம், சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டது.

11 Sep 2025
சினிமா

மறைந்த அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கு மாநில அரசின் உயரிய விருது அறிவிப்பு

கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது, மறைந்த புகழ்பெற்ற நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி. சரோஜா தேவி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ஆன்லைன் கேமிங் ஒழுங்குபடுத்தல் மற்றும் தடைச் சட்டம், 2025-ஐ எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகப் பதிலளிக்கக் கர்நாடகா உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

23 Aug 2025
இந்தியா

தர்மசாலா சர்ச்சையில் புகாரளித்தவர் பொய் சாட்சியம் அளித்ததாகக் கூறி அதிரடியாக கைது; 

கர்நாடகாவில் உள்ள தர்மசாலா கிராமத்தில் கூட்டுப் புதைகுழிகள் உள்ளதாகக் கூறி, அதை அம்பலப்படுத்தியதாகக் கூறிக்கொண்ட சி.என்.சின்னையா என்கிற சென்னா, தற்போது பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 Aug 2025
ஆர்எஸ்எஸ்

சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில சட்டமன்றத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கீதத்தைப் பாடியது வைரலாகி உள்ளது.

21 Aug 2025
ரேபிடோ

கர்நாடகாவில் மீண்டும் துவங்கியது Rapido, Uber-இன் பைக் டாக்ஸி சேவை

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, ரேபிடோ மற்றும் உபர் ஆகியவை கர்நாடகாவில் தங்கள் பைக் டாக்ஸி சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

'அபத்தமானது': ராகுல் காந்தியின் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகளை சாடிய தேர்தல் ஆணையம் 

கர்நாடகாவில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கடுமையாக சாடியுள்ளது.

கர்நாடக வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

ஐடி ஊழியர் ஆட்குறைப்பில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து கணக்கெடுப்பை மேற்கொள்ள கர்நாடக அரசு முடிவு

கர்நாடகாவின் ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே செவ்வாயன்று (ஆகஸ்ட் 5), பணியாளர் வேலைவாய்ப்புகள் மீது செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கத்தை மதிப்பிடுவதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தி வருவதாக அறிவித்தார்.