கர்நாடகா: செய்தி
ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் நீலகிரி, கோவை, தேனியில் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் தொடங்கிய பின்னரும் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது.
பெங்களூரு டே கேரில் 2 வயது குழந்தைகளுக்கு கொடூர தண்டனை: வாஷிங் மெஷினில் அடைத்த 5 பெண்கள் மீது FIR பதிவு
பெற்றோர்களின் நெஞ்சை உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான குழந்தை வதை சம்பவம் ஒன்று பெங்களூருவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் 5 நீர்வீழ்ச்சிகள்
இந்தியாவில் நிறைய அழகான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால், சில நீர்வீழ்ச்சிகள் அவற்றுக்குக் கிடைக்கிற அளவுக்குப் பெரிய விளம்பரம் அல்லது புகழ் தேவையில்லை என்று தோன்றும்.
தமிழ்நாட்டிற்கு விஜய், கர்நாடகாவிற்கு இவரா? புதிய கட்சி தொடங்கி நடிகர் சேத்தன் அஹிம்சா அதிரடி
தமிழ்நாடு அரசியலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கி ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகிவிட்ட நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் ஒரு முக்கிய சினிமா பிரபலம் தற்பொழுது நேரடி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பிக்னிக்கிற்கு ஏற்ற 5 சிறந்த இடங்கள், ஒருமுறை கண்டிப்பாக சென்று பாருங்கள்
பிக்னிக் என்பது குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ நேரம் செலவிட ஒரு அருமையான சந்தர்ப்பம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் விஜய்! கொல்லூர் மூகாம்பிகைக்கு 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை: சண்டி யாகத்தின் ரகசியம் என்ன?
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மிக முக்கிய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் விஜய், தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகாவிற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
'கொல்லூர் மூகாம்பிகை' கோயிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்; அரசியல் தலைவர்கள் பலர் அங்கு செல்வதன் ரகசியம் என்ன?
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது 3 நாள் டெல்லி பயணத்தை இன்று (ஜூன் 12) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
கர்நாடகா: பதவியேற்ற 2 நாட்களில் சிவகுமார் அமைச்சரவையிலிருந்து விலகிய அமைச்சர்
கர்நாடக அமைச்சர் ஆர். ராமலிங்க ரெட்டி பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை விரைவில் தெற்கு வங்காள விரிகுடா முழுவதையும் உள்ளடக்கும்
வரும் நாட்களில் தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் மேலும் பல பகுதிகளுக்குள் முன்னேறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
கர்நாடக முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்றார்
காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், பெங்களூரு லோக் பவனில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஆளுநர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட டிராஃபிக்! கர்ப்பிணி மனைவியுடன் நடுரோட்டில் போராட்டம் நடத்திய பெங்களூரு நபர்!
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் கான்வாய் கடந்து செல்வதற்காகப் பெங்களூருவின் ஓல்ட் ஏர்போர்ட் ரோட்டில் டிராஃபிக் முழுமையாக நிறுத்தப்பட்டது.
மழைக்காலத்தில் மட்டுமே உயிர் பெறும் இந்தியாவின் 5 அழகான அருவிகள்
அருவிகள் அதன் இயற்கை அழகுக்காகப் பெயர் பெற்றவை. குறிப்பாக மழைக்காலத்தில் பல அருவிகள் முழுப் பொலிவுடன் கொட்டி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு: டி.கே.சிவக்குமார் ஜூன் 1 அல்லது 3ல் புதிய முதல்வராகப் பதவியேற்பு!
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா அளித்த ராஜினாமாவை மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா அறிவிப்பு: புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க வாய்ப்பு!
கர்நாடக காங்கிரஸ் அரசில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த உட்கட்சி அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
கர்நாடக அரசியலில் மெகா திருப்பம்! நாளை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா?
கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே புகைந்து கொண்டிருந்த அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பெங்களூருவில் உணவுகளின் விலை விரைவில் 60% வரை அதிகரிக்கக்கூடும்
பெங்களூருவின் உணவுச் சந்தை ஒரு பெரிய விலை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது.
பத்ம பூஷண் 2026: 12 மொழிகள், 1300+ மேடைகள்; அரிய கலைக்கு உயிர் கொடுத்த டாக்டர் ஆர். கணேஷ்
இந்தியாவின் மிக அரிய மற்றும் பழமையான கலை வடிவமான 'அவதானம்' கலையில் சிறந்து விளங்கும் கர்நாடகாவை சேர்ந்த 63 வயது அறிஞர் சதாவதானி டாக்டர் ஆர். கணேஷிற்கு, கலை மற்றும் இந்திய கலாச்சார பாரம்பரிய துறைகளில் அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.
சர்க்கரை ஆலை ஊழியர் டூ பத்மஸ்ரீ விருது: இந்தியாவின் மிகப்பெரிய சொந்த நூலகத்தை உருவாக்கிய அன்கே கவுடா யார்?
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 79 வயதான ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் அன்கே கவுடா, தனது ஐந்து தசாப்த கால விடாமுயற்சியால் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களைச் சேகரித்து, இந்தியாவின் மிகப்பெரிய தனிநபர் நூலகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
கர்நாடக காலை உணவு: கண்டிப்பாக சுவைக்க வேண்டிய 5 சைவ உணவுகள்!
தென்னிந்திய மாநிலமான கர்நாடகம், பலதரப்பட்ட சமையல் மரபுகளுக்குப் பெயர் பெற்றது.
கர்நாடகா ஹிஜாப் தடையை நீக்கியது: புதிய உத்தரவு என்ன சொல்கிறது?
பள்ளிகளில் ஹிஜாப் மற்றும் பிற மதச் சின்னங்களுக்குத் தடை விதித்த, சர்ச்சைக்குரிய 2022 ஆம் ஆண்டு உத்தரவை கர்நாடக அரசு புதன்கிழமை திரும்பப் பெற்றது.
₹504 கோடியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 4,874 புதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள்: மத்திய அரசின் அறிவிப்பு
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், PM E-Drive திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ₹503.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1L-க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்: நிதி ஆயோக் அறிக்கை
இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் கழிப்பறைகள், குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றன.
பெரும்பான்மையை நிரூபிக்க தடுமாறும் விஜய்; இந்தியாவின் 5 முக்கிய தொங்கு சட்டசபை நிகழ்வுகள் ஒரு பார்வை
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதில் ஒரு மிகப்பெரிய அரசியல் முட்டுக்கட்டையை சந்தித்து வருகிறது.
ஆரோக்கியமான காலை உணவு: கர்நாடகாவின் 5 சிறந்த பாரம்பரியச் சைவ உணவுகள்!
தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகா மாநிலம் தனது தனித்துவமான சமையல் கலைக்காகப் பெயர் பெற்றது; அங்குள்ள உணவு தயாரிப்பு முறைகள் மிகவும் சிறப்பானவை மற்றும் மாறுபட்டவை ஆகும்.
கர்நாடக இடைத்தேர்தல்: மாயமான சாவிகள்; மின்னணு வாக்கு இயந்திர அறை உடைப்பு; பெரும் பரபரப்பு
கர்நாடக மாநிலத்தின் தவாணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட்டை ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை தொடங்கியது.
உலக அளவில் டிரெண்டாகும் தமிழ்நாட்டின் தோசை; டாப் 100 பட்டியலில் இடம்பிடித்து அசத்தல்
உலக அளவில் மிகவும் பிரபலமான 'டேஸ்ட் அட்லஸ்' (TasteAtlas) உணவு வழிகாட்டி தளம், உலகின் மிகச்சிறந்த 100 பான்கேக் உணவுகளின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
பெங்களூருவில் நேற்று ஆலங்கட்டி மழை; திடீரென பெய்ய என்ன காரணம்?
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு பெய்த கனமழை, ஏப்ரல் மாதத்தில் பெய்த அதிகப்படியான மழை என்ற 15 ஆண்டு கால வரலாற்றை முறியடித்துள்ளது.
இந்தியாவில் மறைந்திருக்கும் 5 அழகான கடற்கரைகள்!
இந்தியாவில் பல அழகான இடங்கள் இருக்கின்றன; ஆனால், அவற்றைப் பற்றிப் பலருக்கும் அதிகமாகத் தெரிவதில்லை. அப்படியான ஓர் இடம்தான் கடற்கரைகள்.
இந்தியாவின் மிக அழகான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன இடங்கள்: வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவம்!
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற இயற்கை காட்சிகளைப் பார்ப்பதற்காக பலரும் நீண்ட தூரம் பயணிக்கத் தயங்குவதில்லை.
C/2026 A1 MAPS வால்நட்சத்திரம்: இந்தியாவில் எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
வானியல் ஆர்வலர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவனமும் 'Comet C/2026 A1 MAPS' என்ற வால்நட்சத்திரத்தின் மீது திரும்பியுள்ளது.
இந்தியாவின் 'ஐஸ்கிரீம் தலைநகரம்' எது தெரியுமா? ஒரு சிறிய நகரம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சுவாரஸ்யமான கதை
இந்தியாவின் உணவு கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டது.
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியது: அசத்தல் சிறப்பம்சங்கள் - முழு விவரம்!
இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி (Census 2027) இன்று (ஏப்ரல் 1) முதல் நாடு முழுவதும் முறைப்படி தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் இருந்த நபர் கைது
இந்தியா முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாக கூறப்படும் குற்றத்திற்காக, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நள்ளிரவில் பயங்கரம்! பெங்களூரில் ஓடும் பேருந்தில் திடீர் தீ; ஓட்டுநரின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்பு
பெங்களூரில் பரபரப்பு மிகுந்த லூலூ மால் அருகே நேற்று நள்ளிரவில் கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.
'தத்தெடுக்கும் தாய்க்கும் சம உரிமை!'; வயது கட்டுப்பாட்டை நீக்கிய உச்ச நீதிமன்றம்
குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு விதிகளில் இருந்த வயது கட்டுப்பாட்டை 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஐபிஎல் 2026: சின்னசாமி மைதானத்தில் ஏஐ கண்காணிப்பு மற்றும் புதிய பாதுகாப்புத் திட்டங்கள்!
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இனி கட்டாய மதமாற்றத்திற்கு செக்! மகாராஷ்டிராவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில், மிரட்டல், ஆசை வார்த்தை அல்லது திருமணத்தின் பெயரால் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'மத சுதந்திர மசோதா 2026' குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகாவை தொடர்ந்து 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை விதித்தது ஆந்திரா
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதள தடை விதித்த முதல் மாநிலம்: கர்நாடகா அரசு அதிரடி
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார்.
பெங்களூரு ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்'! RCB அணி மீண்டும் சின்னசாமி மைதானத்தில் ஆடும்!
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று இந்தியா முழுவதும் 'பாரத் பந்த்': ஸ்தம்பிக்கிறதா போக்குவரத்து? வங்கிகள், பள்ளிகள் நிலை என்ன?
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று, பிப்ரவரி 12, நாடு தழுவிய அளவில் 'பாரத் பந்த்' நடைபெறுகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்படும் தனித்துவமான மகா சிவராத்திரி சடங்குகள்
சிவபெருமானின் மாபெரும் இரவான மகா சிவராத்திரி, இந்தியாவில் மிகவும் ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும்.
தொழிலதிபர் சி.ஜே. ராய் 9 பக்க தற்கொலை கடிதமும், பின்னணியும்; IT அதிகாரிகள் காரணமா?
பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கான்ஃபிடன்ட் குழுமத்தின் தலைவருமான சி.ஜே. ராய் (57), கடந்த வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை நீக்கம்: உரிமம் வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.
ஐபிஎல் 2026: சொந்த மைதானங்கள் குறித்து ஜனவரி 27-க்குள் பதிலளிக்க RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு உத்தரவு
ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.
அலுவலக அறையில் முறையற்ற நடத்தை; கர்நாடக டிஜிபி அந்தஸ்து அதிகாரி ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம்
கர்நாடக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூத்த IPS அதிகாரி ராமச்சந்திர ராவ், தனது அலுவலக அறையிலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் பாஜக பெண் தலைவர் கைது செய்யப்பட்டபோது நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாக புகார்
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) பெண் ஆர்வலர் ஒருவர், தான் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினரால் ஆடைகளை களைந்து தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் ரூ.2000-ஐ தொட்ட 'ஜனநாயகன்' டிக்கெட் விலை; தமிழகத்தில் ஏன் முன்பதிவு தொடங்கவில்லை?
நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், அவரது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' வரும் ஜனவரி 9 அன்று வெளியாகிறது.
கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?
கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர்.
Work From Home ஃபேஸ்புக் விளம்பரத்தால் ₹31 லட்சம் இழந்த கர்நாடக பெண்
கர்நாடக மாநிலம் உடுப்பி, உத்யாவராவைச் சேர்ந்த 55 வயதுப் பெண் ஒருவர், ஃபேஸ்புக் தளத்தில் காணப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) விளம்பரத்தை நம்பி ₹31 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸில் புதிய சர்ச்சை: டெல்லி விரைந்த DKS ஆதரவு எம்.எல்.ஏக்கள்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர வேண்டும் என வலியுறுத்தி, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின்(DKS) ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
அரசியல் வாழ்க்கையின் 'இறுதி கட்டத்தில்' சித்தராமையா: வாரிசு இவர்தான் என மகன் யதீந்திரா கிளப்பிய புயல்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் "இறுதி கட்டத்தில்" இருப்பதாகக் கூறியுள்ளார்.
இனி பள்ளி பொதுத்தேர்வில் 100க்கு 30 மார்க் எடுத்தால் தேர்ச்சி; கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடக அரசு தனது தேர்வு முறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது.
கர்நாடக சாதி கணக்கெடுப்பை நாராயண மூர்த்தி, சுதா புறக்கணித்தனர்; ஏன்?
கர்நாடகாவில் நடைபெற்று வரும் சமூக மற்றும் கல்வி கணக்கெடுப்பில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் விலகி கொண்டுள்ளனர்.
கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கட்டாயம்
பணியிடத்தில் சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில அமைச்சரவை, பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கி ஒப்புதல் அளித்தது.
கர்நாடகாவில் 'காந்தாரா' படத்தின் டிக்கெட் விலைகள் 5 மடங்கு அதிகரிப்பு
கர்நாடகாவில் 'காந்தாரா: எ லெஜண்ட் - அத்தியாயம் 1' திரைப்படத்திற்கான டிக்கெட் விலைகள் அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் தனியார் ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவை டாடா நிறுவ உள்ளது
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL), ஏர்பஸ் H125 ஹெலிகாப்டர்களுக்காக இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் இறுதி அசெம்பிளி லைனை (FAL) அமைக்கும்.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
முதல்வர் கேட்டும் இடம் தர மறுத்த விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி
பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோ நிறுவனத்தின் சர்பூர் வளாகத்தின் நிலத்தை பொது வாகனப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த அனுமதி கோரிய கர்நாடகா அரசின் கோரிக்கையை, விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலைக் குடித்து உயிர் வாழும் அதிசயப் பிறவி; யார் இந்த ஆயில் குமார்
கர்நாடகாவைச் சேர்ந்த ஆயில் குமார் என்று அழைக்கப்படும் ஒருவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்ஜின் ஆயிலை அருந்தி வருவதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால், அவர் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார்.
ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு
கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
SBI வங்கியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளை; ரூ.21 கோடி அபேஸ்
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டம், சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் துணிச்சலான கொள்ளையில் ஈடுபட்டது.
மறைந்த அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கு மாநில அரசின் உயரிய விருது அறிவிப்பு
கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது, மறைந்த புகழ்பெற்ற நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி. சரோஜா தேவி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட உள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ஆன்லைன் கேமிங் ஒழுங்குபடுத்தல் மற்றும் தடைச் சட்டம், 2025-ஐ எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகப் பதிலளிக்கக் கர்நாடகா உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தர்மசாலா சர்ச்சையில் புகாரளித்தவர் பொய் சாட்சியம் அளித்ததாகக் கூறி அதிரடியாக கைது;
கர்நாடகாவில் உள்ள தர்மசாலா கிராமத்தில் கூட்டுப் புதைகுழிகள் உள்ளதாகக் கூறி, அதை அம்பலப்படுத்தியதாகக் கூறிக்கொண்ட சி.என்.சின்னையா என்கிற சென்னா, தற்போது பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில சட்டமன்றத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கீதத்தைப் பாடியது வைரலாகி உள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் துவங்கியது Rapido, Uber-இன் பைக் டாக்ஸி சேவை
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, ரேபிடோ மற்றும் உபர் ஆகியவை கர்நாடகாவில் தங்கள் பைக் டாக்ஸி சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
'அபத்தமானது': ராகுல் காந்தியின் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகளை சாடிய தேர்தல் ஆணையம்
கர்நாடகாவில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கடுமையாக சாடியுள்ளது.